Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஈரோடு கவுந்தப்பாடி அருகே நடைபெற்ற ஏகலைவன் கல்வி அறக்கட்டளையின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட இ.பி.கோ 302 திரைப்பட கதாநாயகன் நாகசக்திக்கு, ஏகலைவன் அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது வழங்கிய இ.பி.கோ 302 படத்தின் இயக்குனர் சலங்கை துரை உடன் இருந்தார்.